கீதா சாரம்
எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்?
அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கபட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையகிறது
மறுநாள் அது வேறோருவருடையதாகும்
இந்த மாற்றம் உலக நீதியாகும்
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்?
அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கபட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையகிறது
மறுநாள் அது வேறோருவருடையதாகும்
இந்த மாற்றம் உலக நீதியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக